இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளரை நாடு கடத்தத் தீர்மானம்

இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மோதலில் உயிர் தப்பிய நூற்றுக்கணக்கான...

இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமிழருக்கு சுவிசில் இழப்பீடு கோரி வழக்கு

சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்டு இலங்கைக்கு திரும்பிச் சென்று 2022ஆம் ஆண்டு மீண்டும் சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் உட்பட்ட தழிழர்...

வெளிநாடு வாழ் இந்தியர்கள் 27 பேருக்கு விருது

வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 27 பேருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி...

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: அணையுமா? அதிகரிக்கும் உயிரிழப்பு (முழு விபரம்)

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதோடு, காட்டுத் தீ காரணமாக, குறைந்தது 11...

“இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை உறுதிபடுத்துக” 

இந்தியாவின் முன்னணி இடதுசாரி கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இலங்கையில் தமிழர்கள் சமத்துவம் மற்றும் கண்ணியத்துடன்...

அறுவருக்கு மரண தண்டைனையை நிறைவேற்றியது சவுதி

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படட ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறு பேருக்கு சவுதி அரேபியாவில்...

நாளை பிறக்கும் குழந்தைகள் ‘Generation Beta’ என அழைக்கப்படுவர்

உலகம் 2025 ஆம் ஆண்டின் விடியலை நெருங்கும் போது, ​​தலைமுறை பீட்டா (Generation Beta) எனப்படும் புதிய தலைமுறை...

2024ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்கள்!

2024ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நபர்கள், செய்திகள், நிகழ்வுகள் மற்றும் திரைப்படங்கள் பற்றிய கூகுளின் வருடாந்த அறிக்கை, தேர்தல்கள்...

179 பேரை பலியெடுத்த விமான விபத்து, விரிவான விசாரணக்கு உத்தரவு

தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டின் விமான போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு தரத்தை முழு...

இலங்கை அரசு நிகழ்த்தியது இனப்படுகொலையென ஏற்றுக்கொண்ட கனேடிய அரசுக்கு நன்றி

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொண்டுள்ள கனேடிய அரசாங்கத்துக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...

புதியவை