அட்டமஸ்தானத்தில் சிறுமி வன்புணர்வு வழக்கு: சந்தேகத்திற்குரிய தேரருக்கு நீதிமன்றத்தில் VIP சலுகை

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரர், குறித்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு...

புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வீட்டிற்கு வந்து அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை “ஏற்றுக்கொள்ள தயக்கம் காண்பித்த பொலிஸார்”

அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் தனது வீட்டிற்கு வந்து அச்சுறுத்தியமை தொடர்பில்...

இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கிளிநொச்சி ஊடக அமையத்தின் அலுவலகத்தை “மீண்டும் வழங்க முடியாது” என அறிவிப்பு

ஊடகவியலாளர்களுக்குச் சொந்தமான கட்டிடத்துடன் கூடிய காணி ஒன்றை 17 வருடங்களாக பலவந்தமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற...

CID-யினர் கபூர் மாமாவுக்கு கட்டாயப்படுத்தி ‘பன்றி இறைச்சியை உண்ணக் கொடுத்து’ வாக்குமூலம் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது தமக்கு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு மூவரடங்கிய சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட...

சட்டத்தரணிகள் சங்கத்துக்கு ஜனாதிபதியிடமிருந்து அச்சுறுத்தலா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறைத்த, கலந்துரையாடல் குறித்த காணாளி

நீபதிகளின் சேவைக்கால வயதெல்லையை அதிகரிக்கும் முன்மொழிவுகளைத் திரும்பப் பெறுமாறு கோரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பிரதிநிதிகள், கடந்த...

வடக்கு கடற்பகுதியில் நிலவும் இந்திய-இலங்கை மீன்பிடி நெருக்கடி குறித்த அரசின் நிலைப்பாட்டில் மாற்றம்

இலங்கையின் கடல் வளங்களை சூறையாடும் இந்தியக் கப்பல்கள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் தலைவர் மட்டத்தில் தொடர்ந்தும்...

வான்வழி குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டு, 20 ஆண்டுகளாக நீதி கிடைக்காத தமிழ் சிறுமிகள் நினைவுகூரப்பட்டனர்!

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 54 தமிழ் பாடசாலை மாணவிகள் உட்பட 61...

முஸ்லிம் பெண் பணியாளர்கள் துன்புறுத்தப்பட்டமை குறித்து ‘பல முறைப்பாடுகள்!’

கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் பணியாளர்கள் அணிந்திருந்த ஆடை காரணமாக அவர்கள்...

வடக்கில் நூற்றுக்கணக்கான காணி உரிமையாளர்கள்; அரசு வழங்க முன்வரும் இழப்பீட்டை ஏற்க மறுக்கின்றனர்

வடக்கில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை விரிவுபடுத்துவதற்காக நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளுக்கு...

புதியவை