சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் இசைக்கலைஞரின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் திரண்ட தமிழர்கள்

https://www.youtube.com/watch?v=RW_r6KFIEsk புரட்சிகர வரிகள் கொண்ட பாடலைப் பாடி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்...

புனித நகரத்தில் சிறுமி வன்புணர்வு: ‘விபரங்களை அறியாதிருந்த’ பெண் அமைச்சருக்கு NCPA கோப்பு

பன்னிரண்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் தொடர்பில் இதுவரை...

முன்னாள் STF அதிகாரியால் பாதிக்கப்பட்ட பெண் சட்டமா அதிபரிடம் நீதி கோருகிறார்

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) முன்னாள் தலைவர் தமக்குத் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கொலை வழக்கு...

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தமிழர்களின் காணியில் ‘விவசாயம் செய்யும் இராணுவம்’

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்...

நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வு இடம்பெற்ற குருக்கள்மடத்தில் மனித எச்சங்கள் காணப்படாத நிலையில் மூடப்பட்டது

https://www.youtube.com/watch?v=jbnzuK8l0pY தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட...

குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழியா?; இரண்டாவது நாளாகவும் அகழ்வு தொடர்கிறது

https://www.youtube.com/watch?v=TcLmRFHR1fM தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்த, ஒரு மனிதப் புதைகுழி என சந்தேககிக்கப்படும் தளத்தில்...

9 வருட போராட்டத்திற்கு தீர்வு வழங்காத அரசாங்கத்தையும் சர்வதேசத்தையும் தமிழ் தாய்மார் சாடுகிறார்கள்!

https://www.youtube.com/watch?v=aLLZbHHIUGk யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதன் பின்னரும் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் தாய்மாரின்...

JVP-யுடன் இணைந்து நடத்தப்பட்ட போரின் அழிவுகள் குறித்து NPP அரசாங்கத்தின் பிரதமர் புலம்பல்

https://www.youtube.com/watch?v=R0uRYG3K7CM வடக்கில் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) இராணுவ ரீதியாக தோற்கடிப்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை முழுமையாக...

யாழ்ப்பாாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ‘சிறுவன் என்பதை மறைக்கும்’ பொலிஸாரின் திட்டம் அம்பலமானது

https://www.youtube.com/watch?v=6eHot36tt8Q&t=3s யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் உள்ள அல்லைப்பிட்டி சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் கொலையை மறைக்க பொலிஸார் முயற்சிப்பதாக...

செம்மணி மனித புதைகுழியில் குழந்தைகளுக்கான காலணிகள், பொம்மைகள்!

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் இருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு போல் தோன்றும் ஒரு எலும்புக்கூடுக்கு...

புதியவை