சிறுமி பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்னவை கைது செய்ய உத்தரவு

ஒரு சிறுமி சம்பந்தப்பட்ட கடுமையான பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னணி பௌத்த தேரரான பல்லேகம ஹேமரத்னவைக் கைது...

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் ‘குழந்தைகளின்’ எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித...

வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தமிழர்களின் காணியில் ‘விவசாயம் செய்யும் இராணுவம்’

யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்...

“திருக்கோணேச்சரம் ஆலய வளாகத்தில் ரேடார் நிறுவப்படாது” இலங்கை விமானப்படை

திருகோணமலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேச்சரம் ஆயல வளாகத்தில் ரேடார் அமைப்பை நிறுவும் திட்டங்கள் எதுவும் இல்லை என...

செம்மணி மனிதப் புதைகுழியில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி எட்டு நாட்களின் பின்னர் கண்டறியப்பட்ட மனித...

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 240-வது எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது!

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி நான்கு நாட்களுக்குப் பின்னர், மேலும் ஒரு...

செம்மணி மனிதப் புதைகுழி; அகழ்வாய்வின் மூன்றாவது நாளில் மனித எலும்புகள் வெளிப்பட்டன!

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாய்வு ஆரம்பமாகி மூன்று நாட்களுக்குப் பின்னர், மனிதப்...

தமிழ் புத்தகத் தடைக்கு இலங்கை பாதுகாப்பு, கலாசார அதிகாரிகள் உடந்தை?

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட இரண்டு புத்தகங்களை அதிகாரிகள் காலவரையின்றி தொடர்ந்து தடுத்து வைத்திருப்பதைத் தொடர்ந்து, ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர்...

தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை வரைய விசேட குழு நியமனம்!

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தயாரிக்கும்போது சமர்ப்பிப்பதற்காக, தமிழ் தேசியப் பிரச்சினைக்கான ஒரு விரிவான அரசியல் தீர்வுத் திட்டத்தைத்...

டித்வா புயலால் அழிவடைந்த தோட்டப்புற மக்களின் வீடுகளை மீளமைப்பதை புறக்கணித்த அரசாங்கம்?

நாட்டில் 675-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்த டித்வா புயலால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அவசியமான...

புதியவை