ஹெய்ட்டி செல்லத் தயாராகும் இலங்கைப் படை; விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்படவுள்ள மிகப்பெரிய இராணுவ பொலிஸ் படைப்பிரிவின் தகுதி குறித்து...

கிழக்கின் காணிகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவை மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இல்லாத வகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் செயற்படுவதற்கு, விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம்...

ஹெய்ட்டிக்கான இலங்கை இராணுவத்தின் பங்களிப்பை இடைநிறுத்துமாறு கோரிக்கை

இலங்கை இராணுவத்தின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிவதற்கான நம்பகமான, சுயாதீனமான சரிபார்த்தல் செயன்முறை எதுவும் நடைமுறையில்...

NPP அரசாங்கமும் வெளியிடாத, 7 ஆண்டுகள் தாமதமான அறிக்கை குறித்து ஐ.நா.வின் வெளிப்படுத்தல்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மனிதர்கள் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் அபாயம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள்...

முன்னாள் அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனங்களுக்கு ‘மகளிர் கழகம்’ அழுத்தம்

குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கிற்கு அமைவாக, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழுவொன்று, அரசியலமைப்பிற்கு அமை...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நிதியம் ‘இருக்கிறதா? இல்லையா?’

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகளின் பின்னர், அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான' (Rebuilding...

PTA-வை ஒழிக்க வலியுறுத்தி சுரேஷ் சலே உண்ணாவிரதம்

உள்நாட்டிலும் உலகெங்கிலும் கடும் விமர்சனங்களை சந்தித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பது, அச்சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இலங்கையர்களைக்...

செம்மணி மனிதப் புதைகுழி; எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐ கடந்தது!

காணொளி - https://www.facebook.com/reel/1704375100861376 இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், 72 நாட்களாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித...

சிறையில் அடைக்கப்பட்ட தமிழ் இசைக்கலைஞரின் விடுதலையை வலியுறுத்தி வடக்கில் திரண்ட தமிழர்கள்

https://www.youtube.com/watch?v=RW_r6KFIEsk புரட்சிகர வரிகள் கொண்ட பாடலைப் பாடி சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்...

“மலையகத் தமிழ் அரசியல் தலைமைகள் கூட்டு செயல்பாட்டுக்கு உடன் படவேண்டும்”

மலையக சமூக ஆய்வு மையத்தின் ஊடக அறிக்கை தென்னிலங்கை மலையகத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள், தொழில் உரிமை,...

புதியவை